தமிழ்நாட்டில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா: 10 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

தமிழ்நாட்டில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே 10 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது.…

View More தமிழ்நாட்டில் புதிதாக 4,506 பேருக்கு கொரோனா: 10 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த…

View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் 16 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் 16 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்று 25,317 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 25 ஆயிரத்து 317 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து…

View More தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்று 25,317 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்றும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு…

View More தமிழகத்தில் இன்றும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய் தொற்றாலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு…

View More ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,09,533 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10,941 பேருக்கு நோய்த்தொற்று…

View More தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று 8,449 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்…

View More தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!