ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொடுமை!

மயிலாடுதுறையில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், பூச்சி மருந்தை குடித்த சிறுவன், கவலைக்கிடமான நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (14).…

View More ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த கொடுமை!