தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெல்ல சேதத்தை பார்வையிட மத்திய குழுவினர் மதுரை வந்தடைந்தனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் – ஆய்வு செய்ய மத்திய குழு வருகை!South TN Rains
மீட்புப் பணியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஸ்ணவ், எல்.முருகன்!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் மற்றும் ரயில்வே இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
View More மீட்புப் பணியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஸ்ணவ், எல்.முருகன்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றமாக, நாளை டெல்லியில் இருந்து நேரடியாக அவர் சென்னை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்!தனித்தீவான புன்னைக்காயல் கிராமம் – உணவு, தண்ணீர் கேட்டு மீனவ மக்கள் நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை..
தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீர் புன்னைக்காயல் கிராமம் வழியாக செல்வதால், அப்பகுதி தனித்தீவு போல் இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் உணவு, நீர் இன்றி தவிப்பதாகவும், எனவே உதவி வேண்டி நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை…
View More தனித்தீவான புன்னைக்காயல் கிராமம் – உணவு, தண்ணீர் கேட்டு மீனவ மக்கள் நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை..70 ஆண்டு கால திராவிட அரசியல் 15 நாளில் சுக்கு நூறானது – அண்ணாமலை பேட்டி!
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, 70 ஆண்டுகால திராவிட அரசியல் 15 நாளில் சுக்குநூறாக உடைந்தது என தெரிவித்தார். தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க…
View More 70 ஆண்டு கால திராவிட அரசியல் 15 நாளில் சுக்கு நூறானது – அண்ணாமலை பேட்டி!மீட்புப்பணியில் ஒருங்கிணைப்பு இல்லை – ஆளுநர் மாளிகை அறிக்கை!
வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை பெற்றுத் தர ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதியளித்துள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் பங்கேற்கவில்லை என ஆளுநர்…
View More மீட்புப்பணியில் ஒருங்கிணைப்பு இல்லை – ஆளுநர் மாளிகை அறிக்கை!மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகவும், தாமதமாகவும் கிடைத்தது. இதுவே முதல் நிவாரணப்பணி தொய்வுக்கு முதல் காரணம் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் பெய்த…
View More மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் 250க்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் இன்றி தவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரநாயக்கந்தட்டு கிராமத்தில், 250க்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…
View More தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… தூத்துக்குடியில் 250க்கும் மேற்பட்டோர் உணவு, குடிநீர் இன்றி தவிப்பு!நிவாரண உதவி கேட்க முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை பிரதமரிடம் சொல்வதற்காக டெல்லி செல்லவில்லை. இந்தியா கூட்டணி தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்றுள்ளார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
View More நிவாரண உதவி கேட்க முதலமைச்சர் டெல்லி செல்லவில்லை – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!திருச்செந்தூர் – நெல்லை மார்க்கத்தில் நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள் – பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!
திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி செல்லும் மார்க்கத்தில், சுமார் 25க்கும் மேற்பட்ட பேருந்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, உள்ளூர் மக்கள் உணவு வழங்கி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
View More திருச்செந்தூர் – நெல்லை மார்க்கத்தில் நடுவழியில் நிற்கும் 25 பேருந்துகள் – பயணிகளுக்கு உதவும் கிராம மக்கள்!