தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள், மதுரையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண…
View More மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள்!South TN Rains
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 22,000 கிலோ நிவாரண பொருட்கள் விநியோகம்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 22,000 கிலோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…
View More தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 22,000 கிலோ நிவாரண பொருட்கள் விநியோகம்!வெள்ளத்தில் 3 நாட்களாக சிக்கித் தவித்த 2 நிறைமாத கர்ப்பிணிகள் மீட்பு!
தூத்துக்குடியில் 3 நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்த 2 நிறை மாத கர்ப்பிணி பெண்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…
View More வெள்ளத்தில் 3 நாட்களாக சிக்கித் தவித்த 2 நிறைமாத கர்ப்பிணிகள் மீட்பு!நாங்குநேரி அருகே மழை வெள்ளத்தால் 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ள கிராமம்!
நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூர் கிராமம் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ளதால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…
View More நாங்குநேரி அருகே மழை வெள்ளத்தால் 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ள கிராமம்!தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சூழந்த வெள்ள நீர்! உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை!
தொடர் கனமழை பெய்ததில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…
View More தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சூழந்த வெள்ள நீர்! உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை!தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் – எம்.பி.கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் வரலாறு காணாத மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விரைவாக தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு விடுவார்கள் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…
View More தூத்துக்குடி மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் – எம்.பி.கனிமொழி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!தூத்துக்குடி: மூன்று நாட்களாகியும் தனித்தீவுகளாக காட்சியளிக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
தென்மாவட்டங்களில் கனமழை குறைந்தபோதும், மூன்று நாட்களாகியும் தூத்துக்குடியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன. அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே சிரமப்படுகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…
View More தூத்துக்குடி: மூன்று நாட்களாகியும் தனித்தீவுகளாக காட்சியளிக்கும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள்!ஆறுமுகநேரியில் உப்பளங்களை மூழ்கடித்த வெள்ளநீர்! உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு!
வீடாது பெய்த மழையால், திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் அமைந்துள்ள உப்பளங்கள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18…
View More ஆறுமுகநேரியில் உப்பளங்களை மூழ்கடித்த வெள்ளநீர்! உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு!தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர்: 4 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குடியேற்று நிலைய மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாகவும், 4 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4…
View More தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர்: 4 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?சென்னை அழைத்துவரப்பட்ட ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்!
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருச்செந்தூரில் இருந்து சென்னையை நோக்கி சுமார் 800க்கும் மேற்பட்ட…
View More சென்னை அழைத்துவரப்பட்ட ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்!