#Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரின் ராஜாங்க கடவுச்சீட்டுகள் அந்நாட்டின் இடைக்கால அரசு ரத்து செய்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, பிரதமர்…

View More #Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து!

#Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து…

View More #Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் இடஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் இந்த…

View More வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு!

“ஷேக் ஹசீனா டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார்” – மகன் சஜீப் வசேத் ஜாய் பேட்டி!

இந்தியாவில் இருந்து அடுத்து எங்கு செல்வது என்பது குறித்து தனது அம்மா ஷேக் ஹசீனா இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின்…

View More “ஷேக் ஹசீனா டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார்” – மகன் சஜீப் வசேத் ஜாய் பேட்டி!

வங்கதேசத்தில் அமையும் இடைக்கால அரசு | தலைமையேற்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்!

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம்…

View More வங்கதேசத்தில் அமையும் இடைக்கால அரசு | தலைமையேற்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்!

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு! அதிபர் ஷஹாபுதீன் உத்தரவு!

பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்த நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் முகம்மது ஷஹாபுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார். வங்கதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர்…

View More வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு! அதிபர் ஷஹாபுதீன் உத்தரவு!

ஷேக் ஹசீனாவின் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பொருட்கள் என்னென்ன தெரியுமா?

வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் பலர் ஷேக் ஹசீனாவின் பல தனிப்பட்ட உடைமைகளை எடுத்து செல்லும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.  வங்கதேசத்தில் அரசுப் பணியில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை மாதம் தொடங்கிய மாணவர்…

View More ஷேக் ஹசீனாவின் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பொருட்கள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா! அடுத்தகட்ட திட்டம் என்ன?

வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் சில நாட்கள் இந்தியாவில் தங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்…

View More இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா! அடுத்தகட்ட திட்டம் என்ன?

“வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என ராகுல் காந்தி கேள்வி – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.  இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி…

View More “வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி உள்ளதா?” என ராகுல் காந்தி கேள்வி – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

வங்கதேச இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு!

வங்காளதேசத்தில்  சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.  கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில்…

View More வங்கதேச இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு!