வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?

வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லிக்கு வரவுள்ளதாகவும் அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக்…

View More வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா வருகிறாரா? எங்கு தங்க போகிறார்?

பிரதமர் ஷேக் ஹசீனா இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள்! வங்கதேசத்தில் உச்சகட்ட கலவரம்!

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்தனர். வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு…

View More பிரதமர் ஷேக் ஹசீனா இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள்! வங்கதேசத்தில் உச்சகட்ட கலவரம்!

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு!

ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாக அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவித்துள்ளார்.  வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம்…

View More வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி! தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு!

கலவரபூமியான வங்கதேசம்! பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா! ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்!

  வங்கதேசத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.  வங்காளதேசத்தில் சுதந்திர…

View More கலவரபூமியான வங்கதேசம்! பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா! ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்!

“வங்கதேசத்தில் சுதந்திரமாகவோ, நியாயமாகவோ தேர்தல் நடைபெறவில்லை” – அமெரிக்கா

வங்கதேசத்தில் சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.  அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299…

View More “வங்கதேசத்தில் சுதந்திரமாகவோ, நியாயமாகவோ தேர்தல் நடைபெறவில்லை” – அமெரிக்கா

வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!

வங்க தேசத்தில் எதிர்கட்சிகளின் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தியாவை சேர்ந்த மூவர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் இன்று (07.01.2024) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்…

View More வங்க தேசத்தில் வன்முறைகளுக்கு இடையே இன்று பொதுத்தேர்தல்! இந்தியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு!