உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சுரங்கத்தை கிடைமட்டமாக துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 41 தொழிலாளர்கள்…
View More உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து – சுரங்கத்தை கிடைமட்டமாக துளையிடும் பணி தீவிரம்..!Rescue Operation
சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
சூடான் நாட்டில் தற்போது நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையால், அங்கு சிக்கித்தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்…
View More சூடான் விவகாரம்: தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?குவாரியில் சிக்கிய 3வது நபர் மீட்பு
நெல்லை அருகே, கல்குவாரி விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், 3வது நபரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி…
View More குவாரியில் சிக்கிய 3வது நபர் மீட்புமலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்..முத்தமிட்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!
கேரளாவில் மலை இடுக்கில் 3 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். பாலக்காட்டை சேர்ந்த பாபு என்ற இளைஞர், தனது 2 நண்பர்களுடன் மலப்புழாவின் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளனர். மலையில் இருந்து…
View More மலையில் சிக்கிய இளைஞரை மீட்ட ராணுவம்..முத்தமிட்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!