செய்தியாளர் நேசப்பிரபு மீதான கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸ்7 தமிழ் நிறுவனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக…
View More செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!Reporter
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – ஓபிஎஸ் கண்டனம்
பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – ஓபிஎஸ் கண்டனம்நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – கடும் நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தல்!!
திருப்பூரில் நியூஸ்7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – கடும் நடவடிக்கை எடுக்க துரை வைகோ வலியுறுத்தல்!!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 தனிப்படைகள் அமைப்பு!!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – 4 தனிப்படைகள் அமைப்பு!!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக பணியாற்றி வருபவர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – அலட்சியம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்!!“ஸ்டேஷன்ல ஆள் இல்லை .. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வந்துடுங்க..” – போலீசாரின் அலட்சியத்தால் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்
“ஸ்டேஷன்ல ஆள் இல்லை .. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வந்துடுங்க..” – போலீசாரின் அலட்சியத்தால் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “குடித்து விட்டு நடுரோட்டில் தகராறு செய்ததை…
View More “ஸ்டேஷன்ல ஆள் இல்லை .. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வந்துடுங்க..” – போலீசாரின் அலட்சியத்தால் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு – ஆழமான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு விட்டு தப்பியோடிய நிலையில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு – ஆழமான வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் செய்தியை சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு, மதுபானக்கூட உரிமையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும்…
View More கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!