செங்கல்பட்டில் படாளம்-கருங்குழி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி, படாளம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே…
View More செங்கல்பட்டு : படாளம்-கருங்குழி இடையே ரயில்வே மேம்பாலம் – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!minister anbarasan
“பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்கப்படும்“ – அமைச்சர் அன்பரசன்
பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்கப்படுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.கே.ராதநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More “பட்டினப்பாக்கத்தில் கட்டப்பட்ட வீடுகள் அங்குள்ள மக்களுக்கே வழங்கப்படும்“ – அமைச்சர் அன்பரசன்