பட்டினியால் இறக்கும் காசா மக்கள் – இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்

காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார்…

View More பட்டினியால் இறக்கும் காசா மக்கள் – இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்

காசாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… 105 பேர் பலி.. பலர் படுகாயம்!

காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் நடத்திய தாக்குதலில் 105 பேர் உயிரிழந்தனர்.  மேலும், பலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடந்து…

View More காசாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… 105 பேர் பலி.. பலர் படுகாயம்!

 போர் நிறுத்தம் முடிவு | மீண்டும் துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர்!

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில்,  முதல் சில மணிநேரங்களிலேயே 178 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளதாகக்…

View More  போர் நிறுத்தம் முடிவு | மீண்டும் துவங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர்!

காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை – குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!

காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ள நிலையில், காசாவில் இருக்கும் குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, …

View More காசாவில் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை – குழந்தைகளுக்கு 30% ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்: பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இஸ்ரேல் சிறைகளிலிருந்து 24 பெண்கள், 15 இளைஞர்களும், அதே நேரத்தில் காஸாவிலிருந்து 13 பிணைக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி…

View More இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம்: பிணைக் கைதிகள் விடுவிப்பு!

பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – இஸ்ரேல் தகவல்!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இடையே வெள்ளிக்கிழமைக்கு முன்னர் எந்த பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ்- இஸ்ரேல் போரானது  ஒரு மாதத்திற்கும்…

View More பிணைக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – இஸ்ரேல் தகவல்!

காஸா போர் நிறுத்தம் – பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு!!

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13,300-ஐ கடந்ததாக அந்தப்…

View More காஸா போர் நிறுத்தம் – பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு!!

மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!

காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து…

View More மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!

பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பிய இந்தியா!

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல்…

View More பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பிய இந்தியா!

எகிப்து எல்லை திறப்பு: நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்!

எகிப்து எல்லையை நேற்று இஸ்ரேல் திறந்ததையடுத்து, போர் தொடங்கிய பிறகு காஸாவுக்குள் 20 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் சென்றன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம்…

View More எகிப்து எல்லை திறப்பு: நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்!