காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 11 நாளாக தொடர்கிறது. காஸா மீது…
View More 11-வது நாளாக தொடரும் போர் – நாளை இஸ்ரேல் விரைகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!Palestine israel war
10-வது நாளாக தொடரும் ’இஸ்ரேல் – ஹமாஸ்’ போர்: 4,000ஐ நெருங்கிய உயிரிழப்பு!
காசா பகுதியில் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலில் பலி எண்ணிக்கை 4000-ஐ நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.…
View More 10-வது நாளாக தொடரும் ’இஸ்ரேல் – ஹமாஸ்’ போர்: 4,000ஐ நெருங்கிய உயிரிழப்பு!இஸ்ரேல் தாக்குதலால் உலக நரகமான காஸா – சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் பொதுமக்கள்!
இஸ்ரேல் ராணுவம் காசாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதி நோக்கி வெளியேற வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு 3 மணி நேரம் கெடு விதித்த நிலையில், மக்கள் மொத்தமாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ்…
View More இஸ்ரேல் தாக்குதலால் உலக நரகமான காஸா – சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கும் பொதுமக்கள்!இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த கல்லூரி மாணவர்கள் – சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த மாவட்ட நிர்வாகம்!
இஸ்ரேலில் படித்து வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 8 பேர் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அந்த மாணவிகளை அவரவர் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது. இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போர் காரணமாக ‘ஆப்ரேஷன்…
View More இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த கல்லூரி மாணவர்கள் – சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த மாவட்ட நிர்வாகம்!”காஸா நரகமாக மாறி வருகிறது; அழிவின் விளிம்பில் உள்ளது” – பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை கருத்து
காஸா நரகமாக மாறி வருகிறது அழிவின் விளிம்பில் உள்ளது என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு…
View More ”காஸா நரகமாக மாறி வருகிறது; அழிவின் விளிம்பில் உள்ளது” – பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை கருத்துஇஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழ்நாடு அரசு அறிக்கை!
இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து…
View More இஸ்ரேலில் இருந்து இதுவரை 61 தமிழர்கள் வருகை: தமிழ்நாடு அரசு அறிக்கை!இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: மத்திய இணையமைச்சர் முரளீதரன்!
இஸ்ரேலில் உள்ள தூதரகத்தை இந்தியர்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை…
View More இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: மத்திய இணையமைச்சர் முரளீதரன்!இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனவர்கள் 21 பேர் பலி!
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று முன்தினம் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசிய பாலஸ்தீன…
View More இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனவர்கள் 21 பேர் பலி!