வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக...