தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்தியை வெளியிட்ட OPINDIA இணையதள செய்தி நிறுவன ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
View More புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தவறான செய்தி – OPINDIA நிறுவனத்தின் மீதான வழக்கு ரத்து!migrant workers
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக…
View More வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்“புலம்பெயர் தொழிலாளர்களை தமிழ்நாடு வரவேற்கிறது” – தொழில்துறை செயலாளர்
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிக்கு புலம் பெயர் தொழிலாளர்கள் இன்றியமையாதவர்கள், அவர்களை அரசு திறந்த மனதோடு வரவேற்கிறது என தொழில்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
View More “புலம்பெயர் தொழிலாளர்களை தமிழ்நாடு வரவேற்கிறது” – தொழில்துறை செயலாளர்மின் வயர் அறுந்து 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
மின்சார வயர் அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளர்கள் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள லங்காவணி டிப்பா என்ற கிராமத்தில் ஏராளமான…
View More மின் வயர் அறுந்து 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலிசென்னை ரயில் நிலையங்களில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்: சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா?
தமிழகத்தில் இரவு ஊரடங்கு நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, சென்னை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து…
View More சென்னை ரயில் நிலையங்களில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்: சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா?