வடமாநில தொழிலாளர் பற்றி போலி வீடியோ பரப்பிய வழக்கில் பீகார் மாநில யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை, மேலும் ஒரு வழக்கில் சென்னை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக…
View More போலி வீடியோ பரப்பிய விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது..!Fake News case
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் பாஜக…
View More வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க வேண்டும்- உச்சநீதிமன்றம்