பச்சிளம் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மருத்துவ முறைகளின்றி இயற்கையான முறையில் வீட்டிலேயே குழந்தை பெற்றவர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை தரப்பில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்…

View More பச்சிளம் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!

சில்லறை வணிகத்தை அந்நியர்கள் கைப்பற்ற விட கூடாது – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் ஆலோசனை

சில்லறை வணிகத்தை அந்நியர்களை கைப்பற்றிக் கொள்ள விடக்கூடாது, சுய தொழில் செய்து அதை நாம் அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என த.வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம்…

View More சில்லறை வணிகத்தை அந்நியர்கள் கைப்பற்ற விட கூடாது – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் ஆலோசனை

மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை

ஜிஎஸ்டி கூட்டம் மற்றும்  நிலுவைத்தொகை குறித்து ஆலோசிக்க டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

View More மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27…

View More மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!