பெங்களூரில் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்…
View More பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்Ma. subramanian
1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்; அமைச்சர் மா.சுப்ரமணியன்
நீர்த்தேக்க பகுதிகளுக்குச் சென்று மருத்துவ சேவை வழங்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை…
View More 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்; அமைச்சர் மா.சுப்ரமணியன்10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட் களில் 5 கோடியை எட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற, முதலமைச் சரின் விரிவான…
View More 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; மா.சுப்பிரமணியன்
கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில், நடைபெற்ற, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, முன்களப் பணியாளர்கள் மற்றும் நலச்சங்கங்களை…
View More 3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; மா.சுப்பிரமணியன்டெல்லி சென்றார் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் எடுத்துரைக்கப் போவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சசுக் மாண்டவியாவை,…
View More டெல்லி சென்றார் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்
டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த…
View More டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்