நாடாளுமன்றத்திற்குள் வீசப்பட்ட புகைக் குப்பி : எழுந்த முழக்கங்கள் – யாருக்கு எச்சரிக்கை….?

நாடாளுமன்றத்திற்குள் புகைக் குப்பி வீசப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புகை குப்பி வீசப்பட்டத்து  யாருக்கு எச்சரிக்கை என்பது…

View More நாடாளுமன்றத்திற்குள் வீசப்பட்ட புகைக் குப்பி : எழுந்த முழக்கங்கள் – யாருக்கு எச்சரிக்கை….?

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று…

View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் : 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…

View More நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் : 4 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி – பெயர் நீக்கம் செய்யப்பட்டு அறிக்கை வெளியீடு!

இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் பெயரை நீக்கம் செய்து, அறிவிப்பை மக்களவை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.  மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதே…

View More தவறுதலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி – பெயர் நீக்கம் செய்யப்பட்டு அறிக்கை வெளியீடு!

எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நமது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா?. 15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக்…

View More எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.  மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு…

View More சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்கள் மக்களவைக்குள் போராட்டம்!

கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகிய தமிழ்நாடு எம்.பி.க்கள் உள்ளிட்ட 14 பேரும், மாநிலங்களவையில்  திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம்…

View More கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!