“25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநீக்கம்… வாங்கிய சம்பளத்தையும் திருப்பி தரவேண்டும்” – உச்ச நீதிமன்ற உத்தரவால் மம்தா அரசுக்கு விழுந்த அடி!

மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

View More “25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநீக்கம்… வாங்கிய சம்பளத்தையும் திருப்பி தரவேண்டும்” – உச்ச நீதிமன்ற உத்தரவால் மம்தா அரசுக்கு விழுந்த அடி!

பாஜக-வில் இணைந்தார் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய!

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய பாஜக-வில் இணைந்தார். கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தவர் அபிஜீத்…

View More பாஜக-வில் இணைந்தார் பதவி விலகிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய!

சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் ‘சஸ்பெண்ட்’

மேற்கு வங்க வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில்,  முதன்மை வனப் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலம்,  செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து மேற்கு…

View More சிங்கங்களுக்கு சீதா, அக்பர் பெயர்: முதன்மை வனப் பாதுகாவலர் ‘சஸ்பெண்ட்’