நாட்டிலேயே முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

கொல்கத்தாவின் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைத்தார். கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் எஸ்பிளானேட் மெட்ரோ…

View More நாட்டிலேயே முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

AI தொழில்நுட்பத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்…!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 series) கீழ் 3 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் தனது கேலக்ஸி ஃபோன்களில் அதிகளவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்ஃபோன்…

View More AI தொழில்நுட்பத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்…!

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் ராஜஸ்தான் அரசு; முதல் கட்டமாக 40 லட்சம் பேருக்கு வழங்க முடிவு

ராஜஸ்தானில் இந்திரா காந்தி இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வழங்கினார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்,…

View More பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் ராஜஸ்தான் அரசு; முதல் கட்டமாக 40 லட்சம் பேருக்கு வழங்க முடிவு

டெக் உலகை அதிர வைத்த ஆப்பிள் நிறுவனத்தின் ’விஷன் ப்ரோ’ ஹெட்செட்!

ஆப்பிள் நிறுவனம் ’விஷன் ப்ரோ’ என்று அழைக்கப்படும் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது. ‘விஷன் ப்ரோ’ என்று அழைக்கப்படும்…

View More டெக் உலகை அதிர வைத்த ஆப்பிள் நிறுவனத்தின் ’விஷன் ப்ரோ’ ஹெட்செட்!

வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல இ-ஆட்டோ சேவை – மெட்ரோ நிறுவனத்தின் புதிய முயற்சி!!

சென்னையில் வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில், எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.…

View More வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல இ-ஆட்டோ சேவை – மெட்ரோ நிறுவனத்தின் புதிய முயற்சி!!

அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 5ஜி சேவை?

இந்தியாவில் 5ஜி சேவைகளை குறுகிய காலத்தில் 80 சதவீதம் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதால், அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.    இந்தியாவில் குறுகிய காலத்தில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80…

View More அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 5ஜி சேவை?