வயநாடு நிலச்சரிவில், இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின்…
View More துயரத்தில் வயநாடு…தமிழர்களின் நிலை என்ன?kerala landslide
கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!
வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் உட்பட சிக்கி 174 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.…
View More கண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக அதிகரிப்பு!‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!
கேரளாவில் பருவமழை பெய்து வருவதால், தென்னிந்தியாவின் நயாகராவான அதிரப்பள்ளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த…
View More ‘தென்னிந்தியாவின் நயாகரா’ அதிரப்பள்ளியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! வைரலாகும் வீடியோ!வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போதுவரை 151ஆக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது.…
View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151ஆக உயர்வு!வயநாடு நிலச்சரிவு – காண்போரை கலங்கச் செய்யும் நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி அப்பகுதியே மிக மோசமான நிலையில் உள்ளது. நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.…
View More வயநாடு நிலச்சரிவு – காண்போரை கலங்கச் செய்யும் நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள்!கேரள நிலச்சரிவு; 3 பேர் உடல்கள் சடலமாக மீட்பு
கேரள மாவட்டம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கேரள மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து…
View More கேரள நிலச்சரிவு; 3 பேர் உடல்கள் சடலமாக மீட்புகேரளாவில் கடும் மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கேரளாவில் கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர்…
View More கேரளாவில் கடும் மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு