கேரளாவில் கடும் மழை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கேரளாவில் கடும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர்...