மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் திறமைகள் உள்ளது என்றும், எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுசார் மற்றும்…
View More மாணவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் – கனிமொழி எம்.பி.Kanimozhi MP
”இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது” – கனிமொழி எம்.பி
பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிரான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா…
View More ”இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது” – கனிமொழி எம்.பிதமிழ்நாட்டில் இன்னும் ஜாதி ஒழியவில்லை: கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டில் ஜாதி ஒழிந்து விடவில்லை இன்னும் இருக்கிறது என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராய அரங்கில் திமுக சுற்று சூழல் அணி சார்பில் கருத்தரங்கம் மற்றும் சுற்று…
View More தமிழ்நாட்டில் இன்னும் ஜாதி ஒழியவில்லை: கனிமொழி எம்.பி.உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை பயன்படுத்தும் பெண்ணுக்குதான் உள்ளது – கனிமொழி எம்.பி.
அலங்காரம், உடை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் உரிமை அதை பயன்படுத்தும் பெண்ணுக்கு மட்டுமே உள்ளது என கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு…
View More உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை பயன்படுத்தும் பெண்ணுக்குதான் உள்ளது – கனிமொழி எம்.பி.இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே CGL தேர்வு – கனிமொழி எம்.பி கண்டனம்
பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார். பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்வு,…
View More இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே CGL தேர்வு – கனிமொழி எம்.பி கண்டனம்மத்திய அரசின் திட்டத்தில் கனிமொழி எம்.பி. தலைவராக நியமனம்
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக தமிழ்நாடு எம்.பி. கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில்…
View More மத்திய அரசின் திட்டத்தில் கனிமொழி எம்.பி. தலைவராக நியமனம்அதிமுக-வில் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்னை – கனிமொழி எம்.பி
அதிமுக மக்கள் பிரச்னைகளுக்கு போராடவில்லை என்றும் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது என கனிமொழி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தென்மேற்கு மாவட்டம், திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில்…
View More அதிமுக-வில் யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்னை – கனிமொழி எம்.பிதூத்துக்குடியில் விரைவில் டைடல் பார்க்-கனிமொழி எம்.பி.
தூத்துக்குடியில் நிறைய தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து நிறைய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் நாம் அனைவருடைய கனவாக இருக்கின்றது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். மேலும் தூத்துக்குடியில் விரைவில்…
View More தூத்துக்குடியில் விரைவில் டைடல் பார்க்-கனிமொழி எம்.பி.இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது தமிழ்நாடு-கனிமொழி எம்.பி.
மக்கள் பிரச்சனை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நேரடியாக சென்று பிரச்னைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில்…
View More இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது தமிழ்நாடு-கனிமொழி எம்.பி.பாரதியாரின் கனவை முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிறைவேற்றுகிறது – எம்.பி கனிமொழி பேச்சு
பாரதியாரின் கனவை, திராவிட மாடல் ஆட்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அரங்கில் பாரதி முற்போக்கு…
View More பாரதியாரின் கனவை முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிறைவேற்றுகிறது – எம்.பி கனிமொழி பேச்சு