‘நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது’ – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்…

View More ‘நடப்பது ஸ்டாலின் ஆட்சி யாரும் தப்ப முடியாது’ – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

அதிமுக அலுவலக சீல் வழக்கு ; நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.…

View More அதிமுக அலுவலக சீல் வழக்கு ; நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு வழக்கு; ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குத் தள்ளி வைப்பு

அதிமுக முன்னாள் நிர்வாகி சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர். கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க கோரி…

View More அதிமுக பொதுக்குழு வழக்கு; ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்குத் தள்ளி வைப்பு

பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டம்?

சென்னையில் பிரதமரைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் முயன்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராகக் கடந்த 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அதிரடியாக நியமனங்களையும், நீக்கங்களையும் எடப்பாடி…

View More பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டம்?

அதிமுக தலைமை அலுவலக விவகாரம்; விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த 11-ஆம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த…

View More அதிமுக தலைமை அலுவலக விவகாரம்; விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு!

‘தலைமை கழகம் உங்கள் தாத்தா வீட்டுச் சொத்தல்ல’- முன்னாள் அமைச்சர்

அதிமுக தலைமை கழகத்தில் புகுந்து கோப்புகளை அள்ளி செல்வதற்குத் தலைமை கழகம் உங்கள் தாத்தா வீட்டுச் சொத்தல்ல என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள…

View More ‘தலைமை கழகம் உங்கள் தாத்தா வீட்டுச் சொத்தல்ல’- முன்னாள் அமைச்சர்

“அதிமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது” – ஓபிஎஸ்

அதிமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர்களை நியமித்து அவர்களின்…

View More “அதிமுகவின் புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது” – ஓபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

அதிமுக அலுவலகம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 450 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அதிமுக பொதுக்குழு கடந்த 11ஆம் தேதி, நடந்த…

View More அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’

‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’ – காவல் நிலையத்தில் புகார் அதிமுக அலுவலகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், புகழேந்தி, ஜேசிடி பிரபாகரன்,…

View More ‘ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’

எம்.பி ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கை இல்லை; முரசொலி கேள்வி

ரவீந்திரநாத் எம்.பி மீது ஏன் நடவடிக்கை இல்லை என திமுக நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. திமுக நாளேடான முரசொலியில் கூறியிருப்பதாவது, “தி.மு.க. ஒரு தீயசக்தி… அதை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார்;…

View More எம்.பி ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கை இல்லை; முரசொலி கேள்வி