பேரறிவாளன் விடுதலை : அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மத்திய அரசோடு முரண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம்…

View More பேரறிவாளன் விடுதலை : அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்?

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் மீண்டும்…

View More பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்?

வாக்குப் பெட்டியில் முறைகேடு, அதிமுகவினர் போராட்டம்

மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் வாக்குப் பெட்டியில் முறைகேடு செய்ததாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்ப்புறத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி இரண்டாவது…

View More வாக்குப் பெட்டியில் முறைகேடு, அதிமுகவினர் போராட்டம்

“பா.ஜ.க.வுக்குப் பல்லக்கு தூக்குவதே ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி!” – அமைச்சர் தங்கம் தென்னரசு

“சமூகநீதி – சமத்துவ விரோத பா.ஜ.க.வுக்குப் பல்லக்கு தூக்குவதே ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி!” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர், துவங்கவிருக்கும் அனைத்து இந்திய…

View More “பா.ஜ.க.வுக்குப் பல்லக்கு தூக்குவதே ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி!” – அமைச்சர் தங்கம் தென்னரசு