அதிமுக தலைமை அலுவலக விவகாரம்; விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த 11-ஆம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த…

View More அதிமுக தலைமை அலுவலக விவகாரம்; விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

அதிமுக அலுவலகம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 450 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அதிமுக பொதுக்குழு கடந்த 11ஆம் தேதி, நடந்த…

View More அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை; வழக்கு தள்ளுபடி

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரித் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வின் அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையிலிருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்துவிட்டு, முறையாகத்…

View More அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை; வழக்கு தள்ளுபடி

‘விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும்’

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது, அதன்படி விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.…

View More ‘விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும்’