சென்னையில் Facebook வாயிலாக சிங்கில்ஸ்களுக்கு வலை! வசமாக சிக்கிய கணவன்கள்!

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பண்ணை வீட்டில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறி சிங்கில்ஸ்களுக்கு பேஸ்புக் வாயிலாக வலை விரித்த கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஈ.சி.ஆர் சாலை ,…

View More சென்னையில் Facebook வாயிலாக சிங்கில்ஸ்களுக்கு வலை! வசமாக சிக்கிய கணவன்கள்!

ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!

ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி. அதன்…

View More ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!

சென்னையில் ஆன்மீக-கலாசார சுற்றுச்சூழல் பூங்கா-சுற்றுலா துறை அறிவிப்பு

ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுச்சூழல் பூங்கா சென்னையை அடுத்த நேம்மேலியில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையிலிருந்து 30 கிமீ தொலைவில் நெம்மேலியில் அமைகின்றது ஆன்மீக மற்றும்…

View More சென்னையில் ஆன்மீக-கலாசார சுற்றுச்சூழல் பூங்கா-சுற்றுலா துறை அறிவிப்பு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு. ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் ராஜன் சையல்(67),…

View More கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு