தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை! | எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை! | எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

View More தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

View More தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிற்கு ஆரஞ்சு அலர்ட்!

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த…

View More அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? – அமைச்சர் KKSSR ராமசந்திரன் விளக்கம்

எட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கைள் பெறப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய…

View More தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? – அமைச்சர் KKSSR ராமசந்திரன் விளக்கம்

தூய்மை இந்தியா திட்டம் : தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலவரம்?

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..   தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016ம் ஆண்டு மத்திய அரசால்…

View More தூய்மை இந்தியா திட்டம் : தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலவரம்?

வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க குடோன் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்களைப் பாதுகாக்க 31 மாவட்டங்களில் ரூ.120.87 கோடியில் குடோன்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் ஏப்ரல்…

View More வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க குடோன் அமைக்கும் பணி தீவிரம்!