காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தினரை, மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிமுக்கும்பட்டி பகுதியில், சுமார்…
View More காதல் திருமணத்தால் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் !in tirupattur
யானைகளை விரட்ட பட்டாசு வெடித்த வனத்துறையினர்: கரும்பு தோட்டம் எரிந்து நாசம்!
திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர் குப்பம் கரும்பு தோட்டத்தில் நுழைந்த யானையை விரட்டுவதற்காக, வனத்துறையினர் பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக கரும்புகள் தீயில் கருகி சேதம் அடைந்தது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம்…
View More யானைகளை விரட்ட பட்டாசு வெடித்த வனத்துறையினர்: கரும்பு தோட்டம் எரிந்து நாசம்!சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றம்!
திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 60 கடைகள் மற்றும் 6 வீடுகள் இடித்து தள்ளப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த…
View More சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றம்!