வார இறுதி நாட்களில் ஊரடங்கு டெல்லியில் அமல்; தொற்றக் கட்டுப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் பல மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை…
View More டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்; கொரோனா பரவலை தடுக்க கெஜ்ரிவால் அதிரடி!#Covid19 | #coronavirus
பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடியை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும்…
View More பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி!“கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! ” ராதாகிருஷ்ணன்
கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லையென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,…
View More “கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! ” ராதாகிருஷ்ணன்கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஒரே நாளில் 354 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் 53,480 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,280 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்…
View More கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஒரே நாளில் 354 பேர் உயிரிழப்பு!குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா!
கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், தொற்றின் 2ம் அலையின்…
View More குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கொரோனா!நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா பாதிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 56,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து…
View More நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா பாதிப்பு!நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்வு!
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 68,020 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 1,20,39,644ஐ…
View More நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்வு!சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாநகராட்சி ஊழியர்கள் 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். சுகாதாரத்துரை ஊழியர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தியது பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது. சென்னையின் மக்கள் தொகையில் 6.7…
View More சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !
கோவிட்- 19 தொற்றால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் கொரோனாவின் அறிகுறிகள் நீங்குவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. கோவிட்- 19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டு, தற்போது உலக…
View More பல மாதங்கள் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் தடுப்பூசியால் பலன் பெற வாய்ப்பு !குறிப்பிட்ட பருவக்காலத்தில் ஏற்படும் தொற்றாக கோவிட் -19 மாற வாய்ப்பு: ஐநா
பல காலங்களுக்கு கோவிட் நீடித்தால் அது குறிப்பிட்ட பருவக்காலத்தில் ஏற்படும் நோய்தொற்றாக மாற வாய்ப்புள்ளது என்று ஐநா எச்சரித்துள்ளது. 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் பகுதியில் பரவத்தொடங்கிய கோவிட்- 19 நோய் தொற்றுக்கு…
View More குறிப்பிட்ட பருவக்காலத்தில் ஏற்படும் தொற்றாக கோவிட் -19 மாற வாய்ப்பு: ஐநா