ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு அறிவித்து ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் இதுவரை 1,43, 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More ஆந்திராவில் நாளை முதல் பகுதிநேர ஊரடங்கு!கொரோனா தொற்று அதிகரிப்பு
நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!
இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே…
View More நாடு முழுவதும் ஒரேநாளில் 1,31,968 பேர் பாதிப்பு!