தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பொதுவாக குறைந்துள்ள நிலையில்…

View More தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

“வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை..!” – WHO

வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உலகம் முழுவதும் பரவிய…

View More “வூஹான் பரிசோதனை மையத்திலிருந்து கொரோனா பரவ வாய்ப்பில்லை..!” – WHO

தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி,…

View More தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பெண் பயணிக்கு கொரோனா

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பெண் பயணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக…

View More சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பெண் பயணிக்கு கொரோனா

“கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம்..” – WHO

கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூஹான் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…

View More “கொரோனா தோற்றம் குறித்து அறிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம்..” – WHO

“தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பில்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை வர வாய்ப்பே இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வேகமாக பரவியது. இதையடுத்து கொரோனா…

View More “தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பில்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மத்திய அரசு…

View More இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி..

இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில்…

View More இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தயார்; பியூஸ் கோயல்

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல்…

View More கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தயார்; பியூஸ் கோயல்

கொரோனா லாக்டவுனில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியதை கொண்டாடிய வூஹான் மக்கள்!

கொரோனாவின் லாக்டவுனில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியதை வூஹான் மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முதலாக சீனாவின் வூஹான் மாநகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவியது.…

View More கொரோனா லாக்டவுனில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியதை கொண்டாடிய வூஹான் மக்கள்!