உத்தர பிரதேசத மாநிலத்தில் கான்பூர் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததோடு பலரும் பலத்த காயத்துடன் மீட்பு. உத்தர பிரதேச மாநிலத்தின் அதிக மக்கள் தொகை நெரிசலுடன் இருக்கும் நகரமாக கான்பூர்…
View More கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து; 5 பேர் பலிbus accident
செங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் , கூவத்தூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு…
View More செங்கல்பட்டு அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலிபேருந்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமி; உயிரிழந்த பரிதாபம்
மத்திய பிரதேசத்தில் பேருந்தில் பயணம் செய்யும்போது, எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து இச்சாபூர் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 13 வயது…
View More பேருந்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமி; உயிரிழந்த பரிதாபம்