மோசமான சாலைகளால் தங்கள் கிராமத்தில் பலருக்குத் திருமணம் நடக்கவில்லை என்று ஆசிரியை ஒருவர், முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் தாவன்கரே (Davangere) மாவட்டத்தில் இருக்கிறது ஹெச்.ராம்புரா கிராமம். இந்தக்…
View More மோசமான சாலைகளால் திருமணம் ஆகலை: முதலமைச்சருக்கு ஆசிரியை கடிதம்கர்நாடக முதலமைச்சர்
கட்சி தலைமை சொன்னால் உடனடியாக ராஜினாமா செய்வேன்: எடியூரப்பா
கட்சி தலைமை கூறும்வரை முதலமைச்சராகத் தொடர்வேன் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவை மாற்ற இருப்பதாவும் புதிதாக வேறு முதலமைச்சரவை பாஜக நியமிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள்…
View More கட்சி தலைமை சொன்னால் உடனடியாக ராஜினாமா செய்வேன்: எடியூரப்பா