ஏ‌.பி.ஜே அப்துல் கலாம் திருவுருவ சிலை – அண்ணா பல்கலைகழக வளாகத்தில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ‌.பி. ஜே அப்துல் கலாமின் திருவுருவ சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில்…

View More ஏ‌.பி.ஜே அப்துல் கலாம் திருவுருவ சிலை – அண்ணா பல்கலைகழக வளாகத்தில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் – அண்ணாமலை பதிவு

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்காலாமின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டரில் நீங்கள் உருவாக்கிய ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.   முன்னாள் குடியரசுத் தலைவர்…

View More ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் – அண்ணாமலை பதிவு