சின்னம், கட்சி பெயர் விவகாரம் – அஜித் பவார், சரத் பவாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
சின்னம், கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்காக மார்ச் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு சரத் பவார், அஜித் பவார் அணிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக, தேசியவாத...