மழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்

தமிழ்நாட்டின் மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை…

View More மழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்

ரேஷன் அரிசி வழங்கும் ஆலைகளில் நவீன கருவி பொருத்த முடிவு: அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் அரிசியில் உள்ள தூசிகளை அகற்ற, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குட்பட்ட 21 அரிசி ஆலைகளிலும் நவீன கருவியை பொருத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் உள்ள…

View More ரேஷன் அரிசி வழங்கும் ஆலைகளில் நவீன கருவி பொருத்த முடிவு: அமைச்சர் சக்கரபாணி

100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!

அருப்புக்கோட்டை அருகே தனியார் விற்பனை நிலையத்தில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் தள்ளுபடி டோக்கன் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால்…

View More 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 50 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்!

கொரோனா தடுப்பு பணி:அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

விருதுநகர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

View More கொரோனா தடுப்பு பணி:அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் மகள் திவ்யா ராவ், மலைவாழ் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ், கொரோனா அறிகுறியால்…

View More காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது – ஜான் பாண்டியன்

தமிழகத்தில் அதிமுக அரசு அமைதியான முறையில் நல்லாட்சி நடத்தி வருவதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகை செல்வனை ஆதரித்து தமிழக…

View More அதிமுக நல்லாட்சி நடத்தி வருகிறது – ஜான் பாண்டியன்

கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

View More கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!