”இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சு

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றார். அங்கு கேம்பிரிட்ஜ்…

View More ”இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சு

அதானி குழும விவகாரம் – காங்கிரஸ் கட்சி மெகா பேரணி அறிவிப்பு

அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக வரும் மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் என்ற நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த…

View More அதானி குழும விவகாரம் – காங்கிரஸ் கட்சி மெகா பேரணி அறிவிப்பு

52 வயதாகியும், எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை – ராகுல் காந்தி உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசும்போது, 52 வயதாகும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என மிகவும் வருத்தமாக…

View More 52 வயதாகியும், எனக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை – ராகுல் காந்தி உருக்கம்

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?

பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும்…

View More அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி?

‘ராகுல் காந்தியின் பயணம் காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது’ – மெகபூபா முப்தி

ராகுல் காந்தியின் பயணம் காஷ்மீரில்  புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…

View More ‘ராகுல் காந்தியின் பயணம் காஷ்மீரில் புதிய காற்றை சுவாசிப்பது போல் உள்ளது’ – மெகபூபா முப்தி

ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தில் இணைந்த மெகபூபா முப்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைபயணத்தில் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ்…

View More ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தில் இணைந்த மெகபூபா முப்தி

ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்ற நடிகை ஊர்மிளா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நடிகையும் அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோன்த்கர் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ்…

View More ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்ற நடிகை ஊர்மிளா

ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை…

View More ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்

சாதி, மொழியால் நாட்டின் பொது சூழலை பாஜக அரசு அழித்துவிட்டது- ராகுல் காந்தி

சாதி மற்றும் மொழியால் இந்தியாவின் பொது சூழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு அழித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம்…

View More சாதி, மொழியால் நாட்டின் பொது சூழலை பாஜக அரசு அழித்துவிட்டது- ராகுல் காந்தி

இந்தி பேசும் மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி பெருமிதம்

தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் பொது மக்கள் மத்தியில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்…

View More இந்தி பேசும் மாநிலங்களில் எல்லாம் தனது கட்சி ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி பெருமிதம்