22 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்: 28 பேர் சீரியஸ்!
உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கார்சியா பகுதியில் உள்ள லோதா, கைர், ஜாவான் ஆகிய...