234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் பெயரில், 234 தொகுதிகளிலும் 30 நாட்கள் பிரச்சாரம்…
View More 234 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளார் மு.க. ஸ்டாலின்!Category: தமிழகம்
திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும் – முதல்வர் பழனிசாமி
திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும், என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி திறந்த வேனில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்கு இரட்டிப்பு…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும் – முதல்வர் பழனிசாமிசசிகலா குணமடைய வேண்டிய பழனி முருகனுக்கு பாத யாத்திரை!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா குணமடைய வேண்டி அவரது தொண்டர்கள் பழனிமலை முருகனுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்த சசிக்கலா உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில்…
View More சசிகலா குணமடைய வேண்டிய பழனி முருகனுக்கு பாத யாத்திரை!பெண்கள் அனைவரும் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர்: திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு!
தேர்தலுக்காகவே முதலமைச்சர் பழனிசாமி மக்களை சந்திப்பதாக திமுக எம்.பி.கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பெண்களுடன் கலந்துரையாடியானர். அப்போது,…
View More பெண்கள் அனைவரும் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் உள்ளனர்: திமுக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு!கோலாகலமாக நடைபெற்று வரும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு…!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 5 ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழு சார்பில் 5ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சித்…
View More கோலாகலமாக நடைபெற்று வரும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு…!ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!
பொறியியல் மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மணிநேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்,…
View More ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!ஆன்லைன் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பொறியியல் மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு மணிநேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில், மாணவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்,…
View More ஆன்லைன் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுராமநாதபுரம் அருகே கார் – வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் உயிரிழந்த சோகம்!
ராமநாதபுரம் அருகே கார் மீது டெம்போ ட்ராவலர் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து மதுரைக்கு ஆம்னி கார் சென்று கொண்டிருந்தது. தபால் சாவடி…
View More ராமநாதபுரம் அருகே கார் – வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் உயிரிழந்த சோகம்!முன்களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
முன் களப்பணியாளர்கள் தயக்கமின்றி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும், என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்…
View More முன்களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்கல்விக்கடன் தள்ளுபடி: கனிமொழி அதிரடி
தேர்தலுக்காகவே முதலமைச்சர் பழனிசாமி மக்களை சந்திப்பதாக திமுக எம்.பி.கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பெண்களுடன் கலந்துரையாடியானர். அப்போது,…
View More கல்விக்கடன் தள்ளுபடி: கனிமொழி அதிரடி