உழவு இயந்திரத்துடன் விவசாய தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த முரளி என்பவருக்கு, குலதீபமங்கலம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில்…
View More கள்ளக்குறிச்சி அருகே தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு!Category: தமிழகம்
பொருத்தம் சரியில்லை என கூறிய ஜோதிடர்… திருமணம் நின்ற விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!
அந்தியூர் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாததால் மனமுடைந்த இளைஞர் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரை சேர்ந்த மயில்சாமி தனது உறவுப் பெண்ணை கடந்த சில…
View More பொருத்தம் சரியில்லை என கூறிய ஜோதிடர்… திருமணம் நின்ற விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்ற விவசாயிகள்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம்…
View More வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: எருமை மாடுகளுடன் ஊர்வலம் சென்ற விவசாயிகள்!வேளாண் சட்டங்கள்: தமிழகத்தில் தடையை மீறி நடைபெற்ற பேரணி!
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ்., தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர்…
View More வேளாண் சட்டங்கள்: தமிழகத்தில் தடையை மீறி நடைபெற்ற பேரணி!காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிய கும்பல்!
விருதுநகரில் மதுபானக்கடை காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிச்சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் கலைஞர் நகரை சேர்ந்த மோகன் மூர்த்தி ராஜன் என்பவர்…
View More காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிய கும்பல்!சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: முத்தரசன்
சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியரசு தினத்தன்று கொரோனாவை காரணம் காட்டி…
View More சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது: முத்தரசன்பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சாரண சாரணியர் இயக்க தலைமையகத்தில் அமைச்சர் செங்கோட்டையன்…
View More பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்? : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72 குடியரசுத்தினத்தை முன்னிட்டு, அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் தொடர் ஜோதி…
View More ”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?-மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்
பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால் விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்…
View More நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?-மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சரோஜா சவால்தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த பரிதாபம்!
தேனி அருகே தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 73 வயதான சீதாலட்சுமி. இவர், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம்…
View More தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த பரிதாபம்!