“திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது” – முதல்வர் பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன் ஒரு…

View More “திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது” – முதல்வர் பழனிசாமி

மதுக்கடையில் இனி ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் வாங்கும் மதுவிற்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி…

View More மதுக்கடையில் இனி ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!

பிப்.2 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2 ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும்…

View More பிப்.2 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வாங்கப்பட்டதாக 2ஆம் இடத்தை பிடித்த மாடுபிடி வீரர் புகார் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16ஆம் தேதி கோலகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தாம்பரத்தை அடுத்த படப்பையில் நீர்வாழ் உயிரினங்களுக்காக, நோயறியும் ஆய்வகத்திற்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை…

View More திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார்

திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தர வேண்டும்! – காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி

திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வரும் 24ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தில்…

View More திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தர வேண்டும்! – காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் நிலை என்ன? டிடிவி தினகரன் தகவல்!

பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27…

View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் நிலை என்ன? டிடிவி தினகரன் தகவல்!

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – அமைச்சர் விஜய பாஸ்கர்

புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள ராணியார் மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு மற்றும்…

View More புள்ளி விவரங்களை சரியாக பார்க்காமல் ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – அமைச்சர் விஜய பாஸ்கர்

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை அவரது பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின்…

View More அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை கொண்டாடிய பூர்வீக கிராம மக்கள்!