நாட்டின் நலனுக்காகவே சுயசார்பு இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அநீதிக்கு…
View More நாட்டின் நலனுக்காகவே சுயசார்பு இந்தியா திட்டம்; பிரதமர் மோடி கருத்து!Category: செய்திகள்
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து டிடிவி தினகரன் அஞ்சலி!
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவுத்தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு தனது…
View More எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து டிடிவி தினகரன் அஞ்சலி!“கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – சுகாதாரத்துறை செயலாளர்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால், காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்தில்…
View More “கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – சுகாதாரத்துறை செயலாளர்அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு சம்மன்!
ஆவணங்களை ஒப்படைக்காததால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் விசாரித்து வருகிறார்.சூரப்பா பதவியேற்றது முதல் தற்போது வரையிலான…
View More அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு சம்மன்!புதுவகை கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
இங்கிலாந்தில் இருந்து வந்த நபருக்கு, புதிய வகை வைரஸ் உள்ளதா, இல்லையா என சோதனை முடிவில் தெரியவரும் என்பதால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
View More புதுவகை கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம்!
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம் அடைந்துள்ளன. இந்தியாவில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளான மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எனினும் தீவிர நடவடிக்கையால், தற்போது தொற்று பரவல்…
View More கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம்!புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம்!
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து, அரசு பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவையில் முடிவு…
View More புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து பள்ளி மாணவர்கள் முற்றுகை போராட்டம்!மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும்: நடிகை குஷ்பு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும் என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். மதுரையில் விவசாயிகளைச் சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தின் நன்மைகள்…
View More மு.க. ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக தாக்கி பேசட்டும்: நடிகை குஷ்புநாராயணசாமி நாயுடு பெயரில் விருது… முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
குடியரசு தின விழாவில் விவசாயிகளின் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விவசாய…
View More நாராயணசாமி நாயுடு பெயரில் விருது… முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!யூடியூப்பில் பொம்மைகளை வைத்து ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்!
உலகம் முழுவதும் சிறு குழந்தைகள், கார்டூன்கள் பார்ப்பது, பொம்மைகளை வைத்து விளையாடுவது வழக்கம். இந்த 9 வயது சிறுவனும் அதைதான் செய்கிறார். ஆனால் அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார் என்றால் நம்ப…
View More யூடியூப்பில் பொம்மைகளை வைத்து ரூ.200 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் 9 வயது சிறுவன்!