முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘Covishield’-க்கு அவசர கால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் இந்தியா மருந்து உற்பத்தி நிறுவனத்தின் மூலம் ‘Covishield’எனும்…
View More ‘Covishield’ கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பம்!Category: இந்தியா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.77 லட்சத்தை கடந்தது!
இந்தியாவில் இதுவரை 96.77 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,77,203 ஆக உயர்ந்துள்ளது.…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.77 லட்சத்தை கடந்தது!இந்தியாவில் அதிக அளவில் நடக்கும் தேன் கலப்படம்; சீனா உதவுகிறதா?
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தேனின் தரத்தை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு செய்தது. இதற்காக 13 பிராண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 3 பிராண்டுகளில் மட்டுமே தேனின் தரம் சிறப்பாக இருப்பதாக வெளியான…
View More இந்தியாவில் அதிக அளவில் நடக்கும் தேன் கலப்படம்; சீனா உதவுகிறதா?விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 12 ஆவது நாளாக தொடரும் நிலையில் அவர்கள் அழைப்புவிடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்…
View More விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!ஆந்திர மாநிலம் எலூரில் பரவிய மர்ம நோயால் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற ஊரில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த இரண்டு நாட்களில் வாந்தி மயக்கம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…
View More ஆந்திர மாநிலம் எலூரில் பரவிய மர்ம நோயால் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!
சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும் சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. பொதுவாக நாம் வாழும் பூமியை போல் மேலும் பல உலகங்கள்…
View More 397 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகில் சந்திக்கும் இரண்டு கோள்கள்; டிச.21ல் நிகழுவிருக்கும் அதிசயம்!எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!
இந்தியா சீனா இடையே ஏற்கனவே எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் இந்தியா, சீனா, பூட்டான் ஆகிய நாடுகளில் எல்லைப்பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தின் பம் லா பாஸ் பகுதியில் சீனா புதிதாக…
View More எல்லையில் மீண்டும் தொடரும் ஊடுருவல் முயற்சி; அருணாச்சலப் பிரதேச எல்லையில் புதிதாக 3 கிராமங்களை அமைத்துள்ள சீனா!“எனது நிலத்தை பிரதமர் மோடிக்கு எழுதி வைக்க வேண்டும்”- வழக்கறிஞரை அணுகிய மூதாட்டி!
உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொந்த நிலத்தை மோடிக்கு எழுதி தருவதாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் வசிக்கும் 85 வயது மூதாட்டியான பிட்டன் தேவி அந்தப் பகுதியில்…
View More “எனது நிலத்தை பிரதமர் மோடிக்கு எழுதி வைக்க வேண்டும்”- வழக்கறிஞரை அணுகிய மூதாட்டி!ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்…. டிச.10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு வரும் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ள…
View More ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம்…. டிச.10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!
இந்தியாவில் இதுவரை 96.44 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,44,222 ஆக உயர்ந்துள்ளது.…
View More இந்தியாவில் 1.40 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு!