“அனைத்து துறைகளிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளோம்”- பிரதமர் மோடி!

அனைத்து துறைகளிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த தனது அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐஐடி உலக மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய…

View More “அனைத்து துறைகளிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளோம்”- பிரதமர் மோடி!

கிர் பூங்காவின் முதல் பெண் காவலரால் எடுக்கப்பட்ட புகைப்படம்: மத்திய அமைச்சர் பாராட்டு!

வனவிலங்குகளை பாதுகாப்பதில் வனத்துறையினரின் பங்கு சிறப்பானது. காடுகளில் உள்ள விலங்குகளை அவ்வப்போது அழகாக படம்பிடித்து சமூக வலைதளங்களில் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதுபோன்ற புகைப்படங்களுக்கு இணையத்தில் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் சிறுத்தை ஒன்றின்…

View More கிர் பூங்காவின் முதல் பெண் காவலரால் எடுக்கப்பட்ட புகைப்படம்: மத்திய அமைச்சர் பாராட்டு!

இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் இதுவரை கொரோனாவில் 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95,71,559 ஆக…

View More இந்தியாவில் இதுவரை 95.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

சிக்கலில் பப்ஜி; இந்தியாவில் மீண்டும் எப்போது வெளியாகும்?

இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பப்ஜி கேமிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காலை, இரவு என நேரம் பாராமல் இளைஞர்கள் பலர் இதனை…

View More சிக்கலில் பப்ஜி; இந்தியாவில் மீண்டும் எப்போது வெளியாகும்?

உள்நாட்டு விமான சேவை; 70 முதல் 80% விமானங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி!

கொரோனா அச்சுறுத்தலால் குறைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை 70% முதல் 80% வரை உயர்த்த மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…

View More உள்நாட்டு விமான சேவை; 70 முதல் 80% விமானங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி; உ.பியில் நிகழ்ந்த சோகம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புதரா என்ற கிராமத்தில் 4 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆழ்துளை…

View More ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி; உ.பியில் நிகழ்ந்த சோகம்!

இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும்படி இந்தியா விடுத்த அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி வழியே உரையாடியபோது, அடுத்த…

View More இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!

அனைத்து காவல்நிலைய லாக் அப்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் லாக் அப்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது பஞ்சாப் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றில் கைதி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில்…

View More அனைத்து காவல்நிலைய லாக் அப்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

நியூஸ்7 தமிழின் செய்திகள் இனி http://www.news7tamil.live என்ற புதிய இணையதள பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கடந்த 6 ஆண்டுகளாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் http://www.ns7.tv என்ற…

View More நியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணையதளத்தில் காணலாம்!

டெல்லி விவாசாயிகள் போராட்டத்துக்கு சென்ற 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி கைது!

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி ஹரியானா எல்லைக்கு சென்ற 28 வயதான சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அண்டு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு நாடு…

View More டெல்லி விவாசாயிகள் போராட்டத்துக்கு சென்ற 82 வயது சமூக செயல்பாட்டாளர் பில்கிஸ் தாதி கைது!