ஓரே கூட்டணிக்குள் யாருடன் கூட்டணி என்கிற கேள்வி எழுப்பப்படும் விநோதமான சூழலை ஈரோடு கிழக்கு தொகுதி சந்தித்துள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்சனை முக்கிய பேசு பொருளாகியுள்ள இந்த இடைத் தேர்தலில் இபிஎஸ் எடுக்கப் போகும்…
View More இரட்டை இலை சின்னம் முடங்கினாலும் ஜெயலலிதா பாணியில் பலத்தை நிரூபிப்பாரா இபிஎஸ்?ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி?: ஓபிஎஸ் அறிவிப்புக்கான காரணங்கள் இவைதானா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தமது அணி போட்டியிடும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இபிஎஸ் அணி வலுவாக உள்ளதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் அணி போட்டியிட முடிவெடுத்திருப்பதன் பின்னணி…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி?: ஓபிஎஸ் அறிவிப்புக்கான காரணங்கள் இவைதானா?இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடங்காது என்றும் அந்த சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என்றும் முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…
View More இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்ஆதிசங்கரருடன் ராகுல்காந்தியை ஒப்பிட்டு பரூக் அப்துல்லா பாராட்டு
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை ஆதிசங்கரருடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ந்தேதி இந்திய ஒற்றுமை…
View More ஆதிசங்கரருடன் ராகுல்காந்தியை ஒப்பிட்டு பரூக் அப்துல்லா பாராட்டுஇடைத் தேர்தல் வியூகம் என்ன?: இபிஎஸ், ஓபிஎஸ் தீவிர ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி…
View More இடைத் தேர்தல் வியூகம் என்ன?: இபிஎஸ், ஓபிஎஸ் தீவிர ஆலோசனைஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: மநீம எடுக்கப்போகும் முடிவு என்ன?
அடுத்த மாதம் 27ந்தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: மநீம எடுக்கப்போகும் முடிவு என்ன?ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு
இடைத் தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.…
View More ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கீடுஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியா?: ஆதரவாளர் விளக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியிடுமா என்பது குறித்து அந்த அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணி போட்டியா?: ஆதரவாளர் விளக்கம்இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமா?- 23ந்தேதி ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி…
View More இடைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமா?- 23ந்தேதி ஆலோசனைதனது செயலை தானே விமர்சித்து பேசவேண்டிய நெருக்கடி…அடுத்து அந்த ஆளுநர் செய்தது என்ன?….
மாநில ஆளுநர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் இடையே கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் கருத்துமோதல்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. அந்த சம்பவங்கள் குறித்து இந்த கட்டுரையில் அலசுவோம். தமிழ்நாட்டு சட்டப்பேரவை கடந்த ஜனவரி 9ந்தேதி ஆளுநர் உரையுடன் கூடியபோது, அந்த…
View More தனது செயலை தானே விமர்சித்து பேசவேண்டிய நெருக்கடி…அடுத்து அந்த ஆளுநர் செய்தது என்ன?….