பிறர் நினைப்பதை, விரும்புவதை சொல்ல வேண்டும், முடிவாக எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் எனவும், அவர்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்துள்ளோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அசோக்…
View More “உங்கள் எதிர்பார்ப்புகளை செயலாற்றுவதற்காகவா இயக்கம் வைத்துள்ளோம்?” – விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!VCK
“இங்கு யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆகவில்லை” – ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு உதயநிதி பதில்!
முதலமைச்சரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற அறிவு கூட ஆதவ் அர்ஜூனாவிற்கு இல்லையா என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாதான் தமிழ்நாட்டு அரசியலில் கடந்த…
View More “இங்கு யாரும் பிறப்பால் முதலமைச்சர் ஆகவில்லை” – ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனத்திற்கு உதயநிதி பதில்!விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்?
விசிகவிலிருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு…
View More விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்?“எங்களுடன் கூட்டணி வைக்கவே விஜய் கட்சித் தொடங்கியது போல் தோன்றுகிறது” – விசிக எம்பி ரவிக்குமார்!
“புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை பார்த்தால், விசிகவுடன் கூட்டணி வைக்கவே கட்சி தொடங்கியது போல் எண்ணத் தோன்றுகிறது” என விசிக துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப்…
View More “எங்களுடன் கூட்டணி வைக்கவே விஜய் கட்சித் தொடங்கியது போல் தோன்றுகிறது” – விசிக எம்பி ரவிக்குமார்!“ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
ஆதவ் அர்ஜுனா Voice of Common என்ற அமைப்பின் சார்பில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அவருடைய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற…
View More “ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.. கட்சி பொறுப்பல்ல..” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!“அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!
அடுத்த தேர்தல் என்று ஒன்று வந்தால், மனுநீதியா சமநீதியா என்ற கேள்விதான் எழுப்பப்படும் என மேனாள் நீதிபதி சந்துரு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’…
View More “அடுத்த தேர்தலில் மனுநீதியா? சமநீதியா? என்ற கேள்வி எழுப்பப்படும்” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மேடைப் பேச்சு!“தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில்…
View More “தமிழ்நாட்டு மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும்” – தவெக தலைவர் விஜய்!“2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்” – ஆதவ் அர்ஜுனா மேடைப் பேச்சு!
புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா மேடை உருவாகி இருக்கிறது என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘எல்லோருக்குமான அம்பேத்கர்’ என்ற புத்தக…
View More “2026 தேர்தலில் மன்னர் ஆட்சியை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்” – ஆதவ் அர்ஜுனா மேடைப் பேச்சு!“விஜய் போதும்., திருமா தேவையில்லை” என்கிற முடிவை விகடன் எடுத்ததா? – திருமாவளவன் விளக்கம்!
விஜய் போதும்., திருமா தேவையில்லை என்கிற முடிவை விகடனால் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணம் என்று எவரும் அலசவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 6ம் தேதியான இன்று அம்பேத்கர்…
View More “விஜய் போதும்., திருமா தேவையில்லை” என்கிற முடிவை விகடன் எடுத்ததா? – திருமாவளவன் விளக்கம்!அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – திருமாவளவன் பங்கேற்கவில்லை?
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. விகடன் நிறுவனம் வரும் டிசம்பர் 6ம் தேதி நடத்த இருக்கும் ‘எல்லோருக்கும் மன தலைவர் அம்பேத்கர்’…
View More அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – திருமாவளவன் பங்கேற்கவில்லை?