டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கனை பிவி சிந்து…
View More காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து#TokyoOlympics2020
மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவும் வாய்ப்பு
டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீரா பாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டி 49 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றார். ஸ்னாட்ச் பிரிவில், 84 மற்றும்…
View More மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவும் வாய்ப்புஇந்தியாவின் விடிவெள்ளி: தடைகளைத் தகர்த்த மீராபாய் சானு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது முதலே, நாடே இந்திய வீரர்களின் ஆட்டத்தை உற்றுநோக்க ஆரம்பித்தது. மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய 2 மணி நேரத்திலேயே,…
View More இந்தியாவின் விடிவெள்ளி: தடைகளைத் தகர்த்த மீராபாய் சானுஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்
32 வது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க 11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டிகள் தொடங்கிறது. நான்கு…
View More ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்
மியான்மரின் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். மியான்மரில் கடந்த பிப்ரவரியில் நடத்த ராணுவ சதியையடுத்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஆங்காங் சூச்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை…
View More ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகினார் மியான்மர் வீரர்ஒலிம்பிக் தோன்றிய வரலாறு
உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி, 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா? ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்நாள் கனவு. 200க்கும் மேற்பட்ட…
View More ஒலிம்பிக் தோன்றிய வரலாறுஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி…
View More ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான்!டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சியை சேர்ந்த மூவர் தகுதி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதற்காக இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த ஒரு மாதமாக பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்டத்தை…
View More டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு திருச்சியை சேர்ந்த மூவர் தகுதி