நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப் 1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், 92 காலி பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர்.   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த…

View More நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர்…

View More டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதமும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே நடத்தி முடித்த தேர்வுகளுக்கான முடிவுகளை எப்போது…

View More குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

“கேரளத்தைப் போல் தமிழகத்திலும் டிஎன்பிஎஸ்சி விதிகளில் திருத்தம் வேண்டும்”

“பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள், காலியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அதில் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் விதிகளில் திருத்தம் செய்து வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும்” என்று தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு…

View More “கேரளத்தைப் போல் தமிழகத்திலும் டிஎன்பிஎஸ்சி விதிகளில் திருத்தம் வேண்டும்”

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு – குரூப் 3ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் உள்ளிட்ட 15 இடங்களை நிரப்பவதற்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் மற்றும் பண்டக காப்பாளர் உள்ளிட்ட  15…

View More டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு – குரூப் 3ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில்…

View More டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிறை அலுவலர் பணி – அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சிறை அலுவலர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை…

View More சிறை அலுவலர் பணி – அக்டோபர் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் பணி-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலத்தில் பணியாற்ற 9 செய்தியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில்…

View More தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் பணி-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு திடீர் ஒத்திவைப்பு

அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள்…

View More டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு திடீர் ஒத்திவைப்பு

அரசுப் பணிகளுக்கான தேர்வுகள்-கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முறை

சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி சென்னையில் உள்ள 2 கல்லூரிகளில் அளிக்கப்பட்டு வருகிறது. ​ போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள்…

View More அரசுப் பணிகளுக்கான தேர்வுகள்-கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முறை