“ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றப்படும்!” – அமைச்சர் வன்னி அரசு

ஆணவப் படுகொலைக்கு எதிராக நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்று சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

View More “ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றப்படும்!” – அமைச்சர் வன்னி அரசு

“மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் தொடர்கிறது, மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்.

View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

கேரளக் கழிவுகளின் புகலிடமாக மாறும் தமிழகம் – அரசுக்கு நயினார் கண்டனம்…!

கேரளக் கழிவுகளின் புகலிடமாக தமிழகம் மாறுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கேரளக் கழிவுகளின் புகலிடமாக மாறும் தமிழகம் – அரசுக்கு நயினார் கண்டனம்…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் சிபிஐ விசாரணைக்கு எதிரான மனுவை வாபஸ் பெறுவதாக தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு

கரூர் கோயில் நில வழக்கு: தமிழ் நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…!

கரூர் கோயில் நில பட்டா விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழ் நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

View More கரூர் கோயில் நில வழக்கு: தமிழ் நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு…!

எ.வ. வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து – உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு மேல்முறையீடு…!

எ.வ. வேலு மீதான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

View More எ.வ. வேலு மீதான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து – உச்சநீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு மேல்முறையீடு…!

தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து…!

தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான டெண்டரை தமிழ் நாடு அரசு ரத்து செய்துள்ளது.

View More தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்கும் டெண்டர் ரத்து…!

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் – முதலமைச்சர் விஜய்…!

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் – முதலமைச்சர் விஜய்…!

‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!