தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயின் தாக்கம் அதிகமாகி வருகிறது.…

View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்..!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று…

View More தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்..!

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

View More அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

4 நாட்களுக்கு மழை, வெயிலும் அதிகரிக்கும்

வரும் 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தில் எடுத்து வரும் நிலையில், இன்று முதல் கத்திரி வெயில் வீச ஆரம்பித்துள்ளது.…

View More 4 நாட்களுக்கு மழை, வெயிலும் அதிகரிக்கும்

டிச.21ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

டிச.21ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக டிச.17…

View More டிச.21ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

View More கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கனமழை: 16 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் கடற்கரையோர மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை…

View More கனமழை: 16 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும்

நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகள் மற்றும் குடியிருப்பு…

View More நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும்

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும்…

View More தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த…

View More தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை