“உரிய நிதியை தராவிட்டால் பிப்.2-ல் போராட்டம்” – மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
மேற்கு வங்கத்தின் NREGA யின் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்காவிடில், தர்ணாவில் ஈடுபடப் போவதாக அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்...